Don't Miss!
- Sports ராசியே கிடையாது.. ருதுராஜ் சதமடித்தால் சிஎஸ்கே தோல்வி உறுதி.. இப்படி நடப்பது 2வது முறையாம்!
- News உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பொள்ளாச்சி விஷயத்தில் கருத்து கந்தசாமி நடிகர் அமைதி ஏன்?
சென்னை: எதற்கெடுத்தாலும் பெரிய இவர் மாதிரி கருத்து தெரிவிக்கும் நடிகர் பொள்ளாச்சி விஷயத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.
பொள்ளாச்சியில் 200 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பலில் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பயங்கரத்தை கண்டித்து திரையுலக பிரபலங்கள் பலர் ட்வீட் செய்துள்ளனர்.
கடைசியில் அஜித்தையும் அரசியல் விட்டு வைக்கவில்லையா?
நம்ம உலக நாயகன் வீடியோவே வெளியிட்டுள்ளார். ஆனால் எதற்கெடுத்தாலும் கருத்து தெரிவிக்கும் அந்த கருத்து கந்தசாமி நடிகர் மட்டும் இதுவரை எதுவுமே கூறவில்லை.
ட்விட்டர் பக்கம் வந்தால் தானே கருத்து சொல்லணும் என்று அந்த பக்கமே வரவில்லை மனிதர். கருத்து தெரிவித்தால் களத்தில் இறங்கி உதவச் சொல்லிவிடுவார்களோ என்று நினைத்து தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் போன்று.
ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் மனிதர் பெண்கள் விஷயத்தில் இப்படி இருக்கும் இடம் தெரியாமல் இருப்பது ஏனோ?. அடுத்தவர்களை ஆர்வமுடன் விமர்சிக்கும் அவர் அந்த குற்றவாளிகளை ஏன் விளாசவில்லை?