For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கொலை வழக்கு தலைப்பு... பிரச்னைக்கு காரணமான இயக்குநர் பேச்சு!
Gossips
oi-Bhaskar
By Bhaskar
|
கொலை வழக்கு படத்திற்கு நீதிமன்றம் மூலமாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்தது. இயக்குநர், தயாரிப்பாளர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
திரைத்துறையினர் என்றால் சற்று கரிசனத்துடன் நடந்துகொள்ளும் காவல்துறை இவர்கள் விஷயத்தில் இத்தனை கெடுபிடி காட்டக் காரணம் பிரஸ்மீட்டில் இயக்குநர் பேசியதுதான்.
பிரஸ்மீட்டில் இயக்குநர் பேசியபோது தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்தார். படமும் அப்படித்தான் இருக்கும் என்று ஓப்பனாக சொன்னார். இது எல்லாம் காவல்துறை மேலிடத்துக்கு சென்றதால்தான் இப்படி கடும் நடவடிக்கையாம்.
இப்போது படத்தின் டைட்டில், கதை எல்லாமே மாற்றப்பட்டுவிட்டது. இருந்தாலும் போலீசார் படத்தை விடுவார்களா? பார்க்கலாம்!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Kolai Vazhakku Director's attacking speach on police caused to change the title and story of the movie.
Story first published: Saturday, July 15, 2017, 18:02 [IST]
Other articles published on Jul 15, 2017