For Daily Alerts
Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாவட்டம் பட இயக்குனரின் பரிதாப நிலையை பார்த்தீர்களா?
Gossips
oi-Shameena
By Siva
|
சென்னை: மாவட்டம் பட இயக்குனரை பெரிய ஹீரோக்கள் விரட்டிவிட்டார்களாம்.
தளபதியை வைத்து மாவட்டம் படத்தை எடுத்த இயக்குனரின் படத்தில் நடிக்க பெரிய ஹீரோக்கள் நான், நீ என்று வரிசையில் நின்றனர். இதையடுத்து அந்த இயக்குனர் ஆக்ஷன் கதைகளோடு பெரிய ஹீரோக்களின் வீட்டுக் கதவுகளை தட்டியுள்ளார்.
ஐயா உங்க மாவட்டம் சென்ச்சுரி போட்டது என்று கூறினாலும் அது புஸ்ஸாப்போனது எங்களுக்கு தெரியும், போயிட்டு வாங்க. உங்கள் படத்தில் நடிக்கிற மாதிரி இல்லை என்று கூறி கதவை சாத்திவிட்டார்களாம்.
இதையடுத்து பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்வதை விட்டுவிட்டு அவர் புதுமுக நடிகர்களுக்கான ஒரு கதையுடன் தயாரிப்பாளர்களை அணுகி வருகிறாராம்.
மாவட்டம் ரிலீஸான பிறகு நாம் மாநில அளவில் பிரபலமாகுவோம் என்று நினைத்த இயக்குனரின் நிலைமை இப்படி பரிதாபமாகிவிட்டது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
A young director is not considered by leading heroes as his debut movie with thalapathy didn't go well.
Story first published: Thursday, May 8, 2014, 13:17 [IST]
Other articles published on May 8, 2014