For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆஸி. சம்பவங்கள்-அமிர் கவலை
Heroes
oi-Staff
By Staff
|
இந்த தாக்குதல்களுக்கு தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் பொருட்டு, தனக்கு ஆஸ்திரேலிய அமைப்பு வழங்கிய டாக்டர் பட்டத்தையே புறக்கணித்தார் அமிதாப் பச்சன். இப்போது அமீர் கானும் தன் பங்குக்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது ப்ளாக்கில் அவர் எழுதியிருப்பதாவது:
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது அவமானகரமான விஷயமாக உள்ளது. இவற்றை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியா உடனே இறங்க வேண்டும்.
இதனால், எல்லா ஆஸ்திரேலியர்களும் இனவெறி பிடித்தவர்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் ஒருமுறை இருமுறை அல்ல... பலமுறை இம்மாதிரி தாக்குதல்கள் நடந்துள்ளன.
நம் நாட்டினரைத் தாக்குகிறார்களே என்பதற்காக அந்நிய நாட்டுக்கார்கள் யாரையும் இந்தியர்கள் தாக்கிவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அமீர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: aamir khan amithab bachan ஆமிர் கான் ஆஸ்திரேலியா இந்திய வம்சா வளியினர் இந்தியா தாக்குதல்
Story first published: Monday, June 1, 2009, 17:32 [IST]
Other articles published on Jun 1, 2009