For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அரசியலில் ஷாரூக்-காங். சார்பில் போட்டி?
Heroes
oi-Staff
By Staff
|
இத்தொகுதியின் தற்போதைய எம்பி கோவிந்தா. இவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படாது என்று சிலரும், மீண்டு்ம் தேர்தலைச் சந்திக்க கோவிந்தா விரும்பவில்லை என்று சிலரும் கூறுகின்றனர்.
இதுகுறித்து மும்பை பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கிருபா சங்கர் சிங் கூறுகையில், கோவிந்தாவின் செயல்பாடு குறித்து நான் எதும் கூறுவதற்கில்லை. ஆனால் ஷாரூக்கானை இந்தத் தொகுதியின் எம்பியாக்க விரும்புகிறோம். கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு ஷாரூக் கானுக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
ஷாரூக் ஒப்புக் கொண்டால் கோவிந்தாவுக்கு பதில் வடக்கு மும்பை தொகுதியில் அவருக்கு சீட் தரப்படும் என்றும் கிருபா சங்கர் தெரிவித்தார்.
ஷாருக் கானுக்கு பல காலமாகவே காங்கிரஸ் வலை வீசி வருவது குறிப்பிடத்தக்கது. இம்முறை அவர் காங்கிரஸ் கோரிக்கையை ஏற்பார் என்று கூறப்படுகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, January 1, 2009, 14:21 [IST]
Other articles published on Jan 1, 2009