Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழால் எங்களைக் குளிப்பாட்டும் கருணாநிதி! - கமல்ஹாஸன்
பெண்சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கமல்ஹாஸன் பேசியதாவது:
கலைஞரின் விழாக்களில் நான் கலந்துகொண்டு அவரை பாராட்டி பேசுவதை பற்றி, அவருக்கு பிடித்தவர்கள், 'எப்படி அவரிடம் கற்றுக்கொண்டீர்கள்?' என்று கேட்கிறார்கள். பிடிக்காதவர்கள், 'அவருக்கு எதற்கு சோப்பு போடுகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள்.
அவரை பற்றி பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். அதை, அரசியல் ஆக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரை, ஆசான் என சொல்வதை சோப்பு போடுவதாக நினைக்கக்கூடாது. அவர் தமிழால் எங்களை குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார். நாங்கள், அவருக்கு சோப்பு போட வேண்டியதில்லை.
கர்ச்சீப் போட்ட ராம நாராயணன்
கலைஞரின் 100-வது படத்தை இயக்கும் பொறுப்பு வேண்டும் என்று இப்போதே கர்சீப் போட்டுவிட்டார், ராம.நாராயணன்.
99-வது படத்தையாவது எனக்குக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 101-வது படத்துக்கு, இன்னொருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
எங்கள் ஆசை, அவருக்கு ஆயுள் கூடிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கலைஞர் சீராக தன்னையும், நாட்டையும் கவனித்துக் கொ ள்கிறார்...." என்றார் கமல்.