Don't Miss!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- Automobiles ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Sports முதல் பந்திலேயே சிக்ஸ்.. யாருப்பா தம்பி நீ.. இப்படி அடிக்கிற.. கங்குலி ரியாக்சனை பாருங்க!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வாய்ஸ் 'கட்'-பிரகாஷ் ராஜ் 'அப்செட்'!
பிரகாஷ் ராஜ் தான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் தானே டப்பிங் பேசுபவர். அவருக்கு தென்னிந்திய மொழிகள் அனைத்தும் (மலையாளம் தவிர) நன்கு தெரியும். எனவே அவரே அனைத்துப் படங்களிலு்ம் பேசி விடுவார். மேலும், சொந்தக் குரலில் பேசினால்தான் கேரக்டர் எடுபடும் என்ற கொள்கையிலும் உறுதியாக இருப்பவர் அவர்.
இந்த நிலையில் சிங்கம் படத்தின் தெலுங்குப் பதிப்பான யமுடுவில் பிரகாஷ் ராஜ் கேரக்டருக்கு யாரோ ஒருவரை வைத்து டப்பிங்கை முடித்துள்ளனர். இது பிரகாஷ் ராஜுக்கு பெரும் கோபத்தை கொடுத்து விட்டது. உடனடியாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தயாரிப்பாளருக்கும், தனக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறி தனக்குப் பதில் வேறு ஒருவரை வைத்து டப்பிங் கொடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தெலுங்குப் பதில் தன்னையே டப்பிங் பேச வைப்பதாக தயாரிப்பாளர் உறுதியளித்திருந்தார். ஆனால் அதை மீறி நடந்து கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.