For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அஜீத்தின் 50வது படத்தின் இயக்குநர் கே.வி. ஆனந்த்?
Heroes
oi-Staff
By Staff
|
இதுவரை இந்தப்படத்தை இயக்குவோருக்கான ரேஸில் வெங்கட்பிரபு மட்டுமே ஸோலோவாக ஓடிக் கொண்டிருந்தார். இப்போது அவருடன் அயன் வெற்றிப்படம் தந்த கேவி ஆனந்தும் இணைந்துள்ளார்.
கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படம் குறித்து இன்று கேவி ஆனந்துடன் ஆலோசனை செய்கிறார் அஜீத் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளதால், அதற்குள் அஜீத் படத்தை இயக்க ஆனந்த் முடிவு செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
அஜீத்தை இயக்கப்போவது வெங்கட் பிரபுவா, ஆனந்தா என்பது இன்று அல்லது நாளை தெரிந்துவிடும்.
இதற்கிடையே அசல் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட அஜீத், நேற்று சென்னை திரும்பினார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Monday, August 3, 2009, 15:39 [IST]
Other articles published on Aug 3, 2009