Don't Miss!
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Sports டி20 உலக கோப்பை 2024- இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான்.. தேர்வுக்குழுக்கு சூப்பர் யோசனை
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம்
ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஷாருக் கான் நடித்துள்ள புதிய திரைப்படமான ரா.ஒன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
அதில் பேசிய ஷாருக், யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரை நான் ஆதரிக்க மாட்டேன். ஒருவர் தலைவராகிவிட்டால், உடனே, இது மாதிரியான வேலைகளில் குதி்ப்பது வழக்கமாகிவிட்டது.
ஒருவர் அவரது வேலை எதுவோ அதை மட்டும் பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசியல்வாதிகளின் வேலையைச் செய்ய முயலக் கூடாது. அது போன்ற முயற்சிகளை ஆதரிக்கவும் முடியாது. ராம்தேவின் நடவடிக்கைகள் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
அதே நேரத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் கொதித்தெழ வேண்டும். இப்போது பொது வாழ்க்கையில் ஊழல் மலிந்துவிட்டது நிச்சயம் பெரும் கவலை தருகிறது என்றார்.
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, சினிமாகாரனான நான் ஏன் அரசியலுக்கு வருவானா என்று கேட்கிறீர்கள். அரசியல்வாதிகளை சினிமாவுக்கு வரச் சொல்ல வேண்டியது தானே. எனக்கு அரசியல் புரிவதும் இல்லை, சரிப்படவும் செய்யாது. நான் ஒரு சுயநலக்காரன். என்னை ரசிகர்களும், நலம் விரும்பிகளும், பொது மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வதை ரசிப்பவன்.
நேர்மையானவர்கள் தான் எனக்கு குருக்கள். கிருஷ்ணர், துரோணாச்சாரியார், ஏன் ராவணன் ஆகியோர் தாங்கள் கொண்ட கொள்கையில் துளியும் நிலை மாறாமல் நின்றனர். அந்த அளவுக்கு மன பலம் அவர்களிடமிருந்தது ஆச்சரியமான விஷயம் என்றார்.
ஷாபானா ஆஸ்மி வரவேற்பு:
அதே நேரத்தில் ஊழலுக்கு எதிரான ராம்தேவின் போராட்டத்தை ஆதரிப்பதாக இந்தி நடிகை ஷாபானா ஆஸ்மி கூறியுள்ளார்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!