Don't Miss!
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மீண்டும் விஜய்- 'சூப்பர் குட்'!
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடித்துக் கொண்டிருந்த விஜய்யைக் கூப்பிட்டு பூவே உனக்காக படத்தில் சீரியஸான கேரக்டரில் நடிக்க வைத்து பெரிய பிரேக் கொடுத்தவர் ஆர்.பி.செளத்ரி. அந்தப் படத்திற்குப் பிறகுதான் விஜய்க்கு ஸ்டார் வேல்யூவே ஏற்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் ஆர்.பி.செளத்ரியின் நிறுவனத்துடன் இணைகிறார் விஜய். இப்படத்துக்கு ஆண்டவன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐ.வி.சசியின் முன்னாள் உதவியாளரான ராமகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.
இதற்கிடையே, தற்போது குருவியில் பிசியாக உள்ளார் விஜய். படப்பிடிப்பு முடிய இன்னும் ஒரே ஒரு வாரம்தான் தேவைப்படுகிறதாம். மார்ச் 7ம் தேதி படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தெரிகிறது.
குருவி நின்றாக வந்திருப்பதாக விஜய் தரப்பு கூறுகிறது. விஜய்க்கும் அதில் பரம சந்தோஷமாம். படம் குறித்த விவரங்களை விஜய் தரப்பு படு கமுக்கமாக வைத்திருக்கிறது.
மே தினத்தன்று குருவி தியேட்டர்களுக்கு வருகிறதாம். படத்தின் ஆடியோவை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.