For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திருப்பதியில் ரஜினி குடும்பம்-பேரனுக்கு மொட்டை
Heroes
-Staff
By Staff
|
இமயமலைப் பயணம் மேற்கொண்டிருந்த ரஜினி நேற்று காலை சென்னை திரும்பினார்.
நேற்று மாலை ரஜினி காந்த், தனது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, மருமகன் நடிகர் தனுஷ், பேரன் யாத்ரா, இளைய மகள் செளந்தர்யா மற்றும் உறவினர்கள் சிலரோடு சென்னையிலிருந்து கார் மூலம் திருப்பதிக்கு வந்தார்.
பின்னர் மொட்டை போடும் இடத்திற்கு ரஜினி குடும்பத்தினர் சென்றனர். அங்கு ரஜினியின் பேரனுக்கு மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டது.
பின்னர் தரிசன இடைவேளையின்போது, வைகுண்ட வரிசை வளாகம் வழியாக கோவிலுக்குள் ரஜினி குடும்பத்தினர் சென்றனர். அங்கு குடும்பத்தினருடன் ரஜினி பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Monday, February 4, 2008, 13:23 [IST]
Other articles published on Feb 4, 2008