For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஜீவனாம்சம்-சிரஞ்சீவி தம்பி மீது மனைவி வழக்கு
Heroes
-Staff
By Staff
|
நடிகர் பவன் கல்யாண் தன்னை கைவிட்டுவிட்டு ரேணு தேசாய் என்ற சக நடிகையை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஹைதராபாத் முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நந்தினி வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பவன் கல்யாணுக்கும் ரேணு தேசாய்க்கும் திருமணம் நடந்ததாக நந்தினி கூறிய குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றுகூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை நந்தினி இப்போது தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், பவனால் கைவிடப்பட்ட தனக்கு ஜீவனாம்சம் தர உத்தரவிட நந்தினி கோரியுள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Sunday, March 9, 2008, 15:21 [IST]
Other articles published on Mar 9, 2008