Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விசாகப்பட்டனத்தில் கலக்கி சிரஞ்சீவி – குதிரை சவாரி செய்து அசத்தினார்
கிட்டத்தட்ட அரை மணிநேரம் இந்த குதிரை சவாரி நடந்தது. விசாகப்பட்டனம் மாவட்டம் பயகரபோதா என்ற நகருக்கு சிரஞ்சீவி வருகை தந்தார்.
போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி யாத்திரை மேற்கொண்டுள்ள சிரஞ்சீவி, அதன் ஒரு பகுதியாக பயகரபோதா நகருக்கு வந்தார்.
அங்கு தனது கட்சி செயலாளர் வீட்டில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது கட்சி செயலாளர் வீட்டில் குதிரை நிறுத்தப்பட்டிருந்த்தைப் பார்த்த சிரஞ்சீவிக்கு அதில் சவாரி விட ஆசை வந்தது. இதையடுத்து குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்த சிரஞ்சீவி நகரை வலம் வர ஆரம்பித்தார்.
இதைப் பார்த்து மக்கள் திரண்டு விட்டனர். குதிரை பின்னாலேயே கூட்டமாக ஓடி வந்ததால் நகரே பரபரப்பாகி விட்டது.
கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டனம், கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் மாவட்டங்களில் சிரஞ்சீவி யாத்திரையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்