Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ட்விட்டரில் ஆமிர்-பச்சனை முந்தினார்!
ஆமிர்கானும் தற்போது ட்விட்டரில் குதித்து விட்டார். ஜூன் 30ம் தேதி டெஸ்ட் பக்கத்தை அவர் வெளியிட்டார். அது வெளியான அடுத்த 12 மணி நேரங்களில் 40,000க்கும் மேற்பட்ட பின்பற்றுவோர் அவருக்குக் கிடைத்தனர். அதைத் தொடர்ந்து இன்று, ஜூலை 1ம் தேதி முறைப்படி அவரது பக்கம் செயல்படத் தொடங்கியது. இன்று மட்டும் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
அமிதாப் பச்சன்தான் ஆமிர்கானை ட்விட்டரில் இணையுமாறு அட்வைஸ் செய்தாராம். ஆனால் குருவை மிஞ்சிய சிஷ்யனாக, அமிதாப்பச்சனை விட அதிக பின்பற்றுவோரை பிடித்துள்ளார் ஆமிர்.
அமிதாப் பச்சன் ட்விட்டரில் நுழைந்தபோது முதல் நாளில் 37,500 பின்பற்றுவோர் கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது முதல் செய்தியிலேயே அமிதாப்பச்சனுக்கு நன்றி கூறியிருந்தார் ஆமிர்.
அதில் அமிதாப்பை வெகுவாக பாராட்டி, வணங்கியிருந்தார். இதற்கு அமிதாப் பச்சன் அளித்த பதிலில், நன்றி ஆமிர், எனக்கு பொருத்தமானதை விட கூடுதலாகவே பாராட்டி விட்டீர்கள் என்று கூறியிருந்தார்.