For Daily Alerts
Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காஞ்சியில் சிரஞ்சீவி யாகம்!
Heroes
-Staff
By Staff
|
வரும் 21, 22ம் தேதிகளில் நடக்கும் இந்த யாகத்துக்கு சதம் சண்டி ஹோமம் என்று பெயராம். அரசியல் அதிகாரம் மற்றும் லட்சுமி கடாட்சம் வேண்டி நடத்தப்படும் யாகம் இது.
கோயில் குருக்கள் நடன சாஸ்திரிகள் தலைமையில் 50 வேத விற்பன்னர்கள் சிரஞ்சீவிக்காக இந்த ஹோமத்தை நடத்தப் போகிறார்கள்.
வருகிற 22ம் தேதி சிரஞ்சீவிக்கு 55-வது பிறந்த நாள். அன்று அவர் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து, ஹோமத்தில் கலந்து கொள்வார் என்று நடன சாஸ்திரி தெரிவித்தார்.
புதிய கட்சியின் பெயர் மற்றும் பிற விவரங்களையும் கூட சிரஞ்சீவி அன்றே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி ஆகியோரும் இதற்கு முன் காமாட்சியம்மன் கோயிலில் இதே போன்ற யாகங்களை நடத்தியுள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Sunday, August 10, 2008, 18:23 [IST]
Other articles published on Aug 10, 2008