Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நயன்தாராவுக்கு இனி இடமில்லை- சிம்பு
நயன்தாராவுக்கு இனி என் மனதில் இடமில்லை. அது முடிந்துபோன விஷயம் என்கிறார் சிம்பு.
வாலிபன் என்ற படத்தை இயக்கி நடிக்க சிம்பு தயாராகி வருகிறார். இதற்கான கதையை உருவாக்கிவிட்டதாகவும், இந்த கதை சிம்பு- நயன்தாரா காதலையும், முறிவையும் அடிப்படையாக வைத்து எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி சிம்புவிடம் கேட்டபோது, "வாலிபன் படத்தின் கதை ஒருதலையான காதல் கதை. ஒருதலை ராகம் மாதிரி இருக்கும். இந்த கதையில் வரும் பெண்ணுக்கு காதல் ஏற்படவே இல்லை.
அப்படி இருக்கும்போது நயன்தாரா கதை என்று எப்படி சொல்ல முடியும். அட அப்படியே இருந்தாலும் அதில் என் வரையிலான விஷயங்கள்தான் இருக்கும்.
இன்னொன்று நயன்தாராவும், நானும் காதலித்தோம். எல்லோருக்குமே அது தெரியும்.
அந்த காதல் முடிந்துவிட்டது. நயன்தாரா என் மனதில் இல்லை. இனி அவருக்கு என் வாழ்வில் இடமும் இல்லை. நான் மாறிவிட்டேன். என் வாழ்க்கை இப்போது வேறு மாதிரி.." என்றார்
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!