Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!
சமீப காலமாக விஜய்யின் படங்கள் சரியாகப் போகாதது மற்றும் திரைத்துறையில் அவருக்கு திடீரென்று முளைத்துள்ள பிரச்சினைகள் காரணமாக, பல்வேறு பரிகாரங்கள் மற்றும் பூஜைகளிலும் விஜய் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. அதே நேரம் அரசியல் ரீதியான பாதுகாப்பிலும் கவனமாக உள்ளார்.
தற்போது நீலாங்கரையில் உள்ள பெரிய வீட்டில் வசிக்கும் விஜய், தன் தந்தையுடன் குடியிருந்த பழைய வீட்டை இப்போது விற்பனை செய்துவிட்டார். இதனை வாங்கியிருப்பவர் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி. முதலில் விஜய் ஆண்டன இதை வாடகைக்கு எடுத்திருந்ததாக கூறப்பட்டது. இங்குதான் தனது இசைப் பதிவு கூடத்தை அமைத்துள்ளார் ஆண்டனி. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால் திரையுலகில் அடையாளம் காட்டப்பட்டவர் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் தந்தை நேற்று முன்தினம் ஜெயலலிதாவைச் சந்தித்தார். விரைவில் விஜய்யும் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.