Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஒரு மாதம் பொறுங்க, நானே வந்து பார்க்கிறேன்! - விவிஐபிகளுக்கு ரஜினி பதில்
இந்த ஒரு மாத காலத்தில் அவரைப் பார்க்க நெருங்கிய உறவினர்கள் கூட போயஸ் கார்டன் வரவில்லை. அவர்கள் வர ஆரம்பித்தால் தொடர்ந்து பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் வரத் தொடங்கிவிடுவார்கள். இது ரஜினி உடலிநிலையில் மீண்டும் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் காரணமாம்.
அதற்கேற்ப, ரஜினியைப் பார்க்க ஏராளமான விவிஐபிக்கள் ஆர்வம் காட்டி, தினமும் அவருக்கு போன் செய்து வருகிறார்களாம். டெல்லித் தலைவர்கள், சென்னை பிரமுகர்கள் நேரில் வந்து பார்க்கலாமா என்று அன்புடன் கேட்க, ரஜினியோ என்ன சொல்வதென்று தெரியாமல் தவிக்கிறாராம்.
ஒருவருக்கு ஓகே சொல்லி, அடுத்தவரை சங்கடத்தில் ஆழ்த்த விரும்பாத ரஜினி, அனைவருக்குமே சொல்லும் பதில், "ஒரு மாதம் பொறுங்க, நானே அனைவரையும் வந்து சந்திக்கிறேன்," என்பதுதான்.
பேசும் வாய்ப்பாவது கிடைத்ததே என்ற திருப்தியில், பார்க்கும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்களாம் ரஜினி அன்பர்கள்!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!