Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு தள்ளுபடி
கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலக்ஷ்மியை சிகரெட்டால் சுட்டும், துப்பாகியின் கைபிடியால் தலையில் அடித்தும், கொலை செய்யப்போவதாக மிரட்டியும் கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து விஜயலக்ஷ்மி போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரி்ல் விஜயநகர் போலீசார் தர்ஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் தர்ஷனுக்கு மூச்சுத் திணறல், மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து ராஜீவ்காந்தி இருதய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெங்களூர் 1-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தர்ஷன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது தர்ஷன் மனைவி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் தர்ஷன் தன்னைத் தாக்கவில்லை என்றும், பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் தர்ஷனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!