Don't Miss!
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு தள்ளுபடி
கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலக்ஷ்மியை சிகரெட்டால் சுட்டும், துப்பாகியின் கைபிடியால் தலையில் அடித்தும், கொலை செய்யப்போவதாக மிரட்டியும் கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து விஜயலக்ஷ்மி போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரி்ல் விஜயநகர் போலீசார் தர்ஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் தர்ஷனுக்கு மூச்சுத் திணறல், மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து ராஜீவ்காந்தி இருதய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெங்களூர் 1-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தர்ஷன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது தர்ஷன் மனைவி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் தர்ஷன் தன்னைத் தாக்கவில்லை என்றும், பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் தர்ஷனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.