For Daily Alerts
Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பாலகிருஷ்ணாவுக்கு பிடிவாரண்ட்!
Heroes
oi-Staff
By Staff
|
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலின் போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
கர்நூலில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்குப் பிறகும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாராம். இதுகுறித்து எதிர்கட்சிகள் செய்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கர்னூல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகர் பாலகிருஷ்ணா ஆஜராகாததினால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actor balakrishna andhra court கர்னூல் தேர்தல் பிரச்சாரம் நடிகர் பாலகிருஷ்ணா பிடிவாரண்ட் விதி மீறல் election campaign karnool warrant
Story first published: Tuesday, September 15, 2009, 17:38 [IST]
Other articles published on Sep 15, 2009