For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாலகிருஷ்ணாவுக்கு பிடிவாரண்ட்!
Heroes
oi-Staff
By Staff
|
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலின் போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
கர்நூலில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்குப் பிறகும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாராம். இதுகுறித்து எதிர்கட்சிகள் செய்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கர்னூல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகர் பாலகிருஷ்ணா ஆஜராகாததினால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actor balakrishna andhra court கர்னூல் தேர்தல் பிரச்சாரம் நடிகர் பாலகிருஷ்ணா பிடிவாரண்ட் விதி மீறல் election campaign karnool warrant
Story first published: Tuesday, September 15, 2009, 17:38 [IST]
Other articles published on Sep 15, 2009