For Daily Alerts
Don't Miss!
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாலகிருஷ்ணாவுக்கு பிடிவாரண்ட்!
Heroes
oi-Staff
By Staff
|
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலின் போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
கர்நூலில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்குப் பிறகும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாராம். இதுகுறித்து எதிர்கட்சிகள் செய்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கர்னூல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகர் பாலகிருஷ்ணா ஆஜராகாததினால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actor balakrishna andhra court கர்னூல் தேர்தல் பிரச்சாரம் நடிகர் பாலகிருஷ்ணா பிடிவாரண்ட் விதி மீறல் election campaign karnool warrant
Story first published: Tuesday, September 15, 2009, 17:38 [IST]
Other articles published on Sep 15, 2009