For Daily Alerts
Don't Miss!
- News அந்த ஜூஸ், மோர் தான் காரணமா? மயக்கம், நெஞ்சு வலி.. விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்ட மன்சூர் அலிகான்
- Finance மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு.. அதுவும் எலான் மஸ்க் இந்தியா வரும் நேரத்தில்.. வாவ்..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பட்டாசு வேண்டாம்.. தொண்டர்களிடம் சிரஞ்சீவி
Heroes
oi-Staff
|
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி,
ஆந்திராவில் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆகாகியுள்ளனர்.
இதனால் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தொண்டர்களும் எனது ரசிகர்களும் இந்த தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு புறம் மக்கள் பேரழிவால் கஷ்டப்படும் போது நாம் மட்டும் தீபாவளியை எப்படி மகிழ்ச்சியாக கொண்டாட முடியும்?.
தொண்டர்களும் ரசிகர்களும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி தீபாவளியை கொண்டாடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: கொண்டாடம் சிரஞ்சீவி தீபாவளி தொண்டர்கள் பட்டாசு burst cadres chiranjeevi crackers diwali request
Story first published: Friday, October 16, 2009, 14:46 [IST]
Other articles published on Oct 16, 2009