'கடவுள் பாதி மிருகம் பாதி!'

By Shankar

கோடம்பாக்கத்தில் அரிதான விஷயமாக பேசப்பட்ட மல்டி ஸ்டாரர் (இரண்டு அலலது மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது) படங்கள் இப்போது அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன.

இதற்கு முக்கிய காரணமாக உள்ளவை பாலாவின் அவன் இவன், ஷங்கரின் நண்பன்.

அடுத்து கோடம்பாக்கத்தில் தயாராகும் ஒரு படத்தில் மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள். முதல் ஹீரோ ஆர்யா. இவருடன் மிருகம், ஈரம் பட நாயகன் ஆதியும், நரேனும் இணைகிறார்கள்.

இந்தப் படத்துக்கு தலைப்புதான் கடவுள் பாதி மிருகம் பாதி. படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் புதியவர் என்றாலும், அவரது கதையின் சுவாரஸ்யம் மூவரையுமே உடனே சம்மதிக்க வைத்துவிட்டதாம்.

இந்தப் படத்தின் சிறப்பு, இதில் கதாநாயகி என்று யாருமே கிடையாது. பரிசோதனை முயற்சியாக இந்தப் படத்தை எடுக்கிறார்களாம்.

பரவாயில்லையே பரிசோதனை முயற்சிக்கு மூன்று ஹீரோக்களின் ஆதரவு கிடைப்பது சாதாரண விஷயமா என்ன!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X