Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய்-50: தயாரிப்பு எஸ்.ஏ.சந்திரசேகரன்!
இதுவரை இப்படியே 47 படங்களைக் கொடுத்துவிட்டார். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வில்லு 48-வது படம்.
தனது 49-வது படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை ஏவிஎம்முக்குக் கொடுத்துப் 'பெருமைப்படுத்தி"யிருக்கும் விஜய், 50-வது படத்தை மட்டும் வெளியாருக்குக் கொடுக்கவில்லை.
தனது தந்தையின் சொந்த நிறுவனமா விவி கிரியேஷன்ஸ் அல்லது ஷோபா கிரியேஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கப் போகிறார்.
இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக இப்போதே ஏகப்பட்ட அதிரடி ஆக்ஷன் கதைகளை தமிழகத்தின் புகழ்பெற்ற ஊர்களின் பெயர்களை எல்லாம் தலைப்பாக்கி சந்திரசேகரனிடம் சொல்லி வைத்திருக்கிறாராம் குத்து இயக்குநர் பேரரசு.
ஆனால் விஜய்யின் விருப்பம் பிரபு தேவாதானாம். வில்லு எப்படி ஓடினாலும் பரவாயில்லை. ஆனால் தனது 50-வது படம் இயக்கும் வாய்ப்பு மட்டும் பிரபுதேவாவுக்குதான், அதில் தலையிடாதீங்கப்பா... என தந்தையிடம் கூறிவிட்டாராம்.
இந்த ஐம்பதாவது பட மேட்டர் த்ரிஷாவுக்கு தெரியுமாங்ணா...?