Don't Miss!
- News பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாயா... டீ..: கமலின் மலரும் நினைவுகள்
ஆழ்வார்பேட்டையில் எல்டாம்ஸ் சாலை முனையில் கமல் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது சாம்கோ. 45 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த ஓட்டல் கடந்த 6 மாதங்களாக புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த ஓட்டலை 'பக்கத்து வீட்டுக்காரரான' கமல்ஹாசன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்தார்.
அவர் பேசுகையில், சாம்கோ ஒரு அசைவ உணவகம் மட்டுமல்ல. நல்ல சைவ உணவகமும்கூட. இங்கு டீயும் கிடைக்கும், பாயாவும் கிடைக்கும். நான், எஸ்வி சேகர், மணிரத்னம், இன்னும் பல நண்பர்கள் இந்த ஓட்டலுக்கு ரெகுலர் விஸிட்டர்ஸ். அதற்கும் முன்பு ஒரு டீயை வாங்கி நண்பர்கள் மூன்றாகப் பகிர்ந்து குடித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன, என்று மலரும் நினைவுகளுக்குப் போனார்.
'மலபார் மற்றும் அராபிய வகை உணவுகள் இங்கு கிடைக்கின்றன. நவீன சமையல் உபகரணங்கள், தரமான உணவுப் பொருட்களைக் கொண்டு இங்கே உணவுகள் தயாரிக்கப்படு'வதாகக் குறிப்பிட்டார் சாம்கோ தொடர்பாளர் சிராஜ்.
நிகழ்ச்சியை நிகில் முருகன் ஏற்பாடு செய்திருந்தார்.