For Daily Alerts
Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அயோத்தி தீர்ப்பு-அனைவரும் அமைதி காக்க சிரஞ்சீவி அழைப்பு
Heroes
oi-Akkhan
By Chakra
|
இதுகுறித்து சிரஞ்சீவி விடுத்துள்ள அறிக்கையில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். தீ்ர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்.
அமைதியைக் கடைப்பிடித்து மத நல்லிணக்கத்தை காக்க வேண்டும். ஆந்திர மக்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன் என்று கூறியுள்ளார் சிரஞ்சீவி.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actor chiranjeevi ayodhya verdict அமைதி காக்க சிரஞ்சீவி கோரிக்கை அயோத்தி தீர்ப்பு நடிகர் சிரஞ்சீவி chiranjeevi calls for peace
Story first published: Thursday, September 23, 2010, 15:52 [IST]
Other articles published on Sep 23, 2010