twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அயோத்தி தீர்ப்பு-அனைவரும் அமைதி காக்க சிரஞ்சீவி அழைப்பு

    By Chakra
    |

    Chiranjeevi
    அயோத்தி தீர்ப்பு வரவுள்ள நிலையில் அனைத்துத் தரப்பினரும் அமைதியுடன் அதை எதிர்கொள்ள வேண்டும். எந்தவித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல், மத நல்லிணக்கத்தை காக்க வேண்டும் என்று நடிகரும், பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிரஞ்சீவி விடுத்துள்ள அறிக்கையில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். தீ்ர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்.

    அமைதியைக் கடைப்பிடித்து மத நல்லிணக்கத்தை காக்க வேண்டும். ஆந்திர மக்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன் என்று கூறியுள்ளார் சிரஞ்சீவி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X