Don't Miss!
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அரசியல் ஒரு கடல், இறங்குவது சுலபமல்ல: விஜய்
வில்லு படம் திரையிட்ட திரையரங்குகளுக்குச் சென்று, ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய்.
அதன் ஒரு பகுதியாக மதுரைக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் நடித்த திரைப்படங்களில், திரையிட்ட 10 நாட்களில் வில்லு படத்திற்குத் தான் அதிக வசூல் கிடைத்துள்ளது. இப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி உள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் எனது உணர்வை வெளிப்படுத்துவதற்காக, நான் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தேன். மக்களுக்கு நற்பணி செய்வதும், சமூக உண்ர்வுடன் உண்ணாவிரதம் இருப்பதும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல.
நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று என்பது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் விருப்பம். சேவையுள்ளம் கொண்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
அரசியல் என்பது கடல் போன்றது. அதில் எவர் வேண்டுமானாலும் ஈடுபடலாம். ஆனால் அதில் இறங்குவது அவ்வளவு சுலபமல்ல. எனக்கு இப்போது அரசியல் பிரவேச ஆசையெல்லாம் கிடையாது என்றார் விஜய்.
-
இஷ்டத்துக்கு பேசிய பேரரசு.. மேடையிலேயே தரமான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. செம சம்பவம்
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி