For Daily Alerts
Don't Miss!
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
சூர்யாவுக்கு இன்று 35 வயது!
Heroes
oi-Staff
By Staff
|
வழக்கமாக பிறந்தநாளன்று சென்னையில் இருந்தால் ரசிகர்களுடன் கொண்டாட்டம், குடும்பத்துடன் சாமி தரிசனம், மாலையில் நண்பர்களுடன் பார்ட்டி என கொண்டாடி மகிழும் சூர்யாவுக்கு, இந்த ஆண்டு அது முடியாமல் போய்விட்டது. காரணம், ஆதவன் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்காக அவர் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் முகாமிட்டிருப்பதுதான்.
எனவே இந்த பிறந்த நாளை நயன்தாரா மற்றும் யூனிட்டிலுள்ளவர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறார் சூர்யா.
ஆதவனுக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் ஹரியின் சிங்கம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி அனுஷ்கா. தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் ஜூலை 27-ம் தேதி திரும்பும் சூர்யா, அடுத்த வாரமே சிங்கம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, July 23, 2009, 15:42 [IST]
Other articles published on Jul 23, 2009