Just In
- 13 min ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 39 min ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 47 min ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
- 1 hr ago
நல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!
Don't Miss!
- Sports
போட்டியில விளையாட வலி நிவாரண ஊசி போட்டுக்கிட்டேன்... 15 ஓவர்களை விளையாட திட்டம் போட்டேன்!
- News
தடுப்பூசியில் அரசியல் செய்யாதீங்க...விஞ்ஞானிகள் திறமையை அவமதிக்காதீங்க...அமி்த்ஷா காட்டம்!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மராத்தியில் படம் எடுக்கும் அமிதாப்

ஏபி கார்ப்பரேஷன் என்ற தனது சொந்த பேனரில் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறார் அமிதாப் பச்சன். மராத்தி மொழி மீது தனக்குள்ள பாசத்தை, அன்பை வெளிப்படுத்தும் வகையில் மராத்தியில் படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் அமிதாப்.
உமேஷ் குல்கர்னி இப்படத்தை இயக்குவார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதுகுறித்து உமேஷ் கூறுகையில், நான் இந்திய திரைப்பட கல்லூரியில் படித்தபோது ஜெயா பச்சன் எனக்கு சீனீயர். திரைப்படக் கல்லூரியில் படித்தபோதூ நான் இயக்கிய கிர்னி என்ற படத்தை அவர் பார்த்து பெரிதும் பாராட்டியிருந்தார். சமீபத்தில் நான் இயக்கிய வாலு என்ற படமும் அவரைக் கவர்ந்து விட்டது.
இதையடுத்து தனது பேனரில் புதிய படம் இயக்க எனக்கு அழைப்பு விடுத்தார். இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இப்படத்தை மராத்தியில் இயக்க வேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம் என்றார்.
இப்படத்தின் கதை 12 வயது சிறுவனின் கதையாம். அதேசமயம் குழந்தைளுக்கான படமாக இது இருக்காது என்றும் கூறுகிறார் குல்கர்னி.
ஆகஸ்ட்-செப்டம்பரில் படத்தை ஆரம்பித்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம். நடிக, நடிகையர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. புனே மற்றும் மகாராஷ்டிராவின் இதரப் பகுதிகளில் படப்பிடிப்பு இருக்குமாம்.