Don't Miss!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எனக்கு இதெல்லாம் பழகிப் போச்சு! - விஜய்
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.
வேட்டைக்காரன் படம் வெளியான நிலையில், பொதுவாக விஜய் குறித்து எழுந்துள்ள எதிர்மறை விமர்சனங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விஜய், "எதிர் மறை விமர்சனங்கள் எனக்குப் பழகிப் போச்சு. இதை பெரிசா எடுத்துக்கிறதில்ல நான். வெற்றி தோல்வி குறித்து நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை..." என்று கூறியுள்ளார்.
ஒரே மாதிரி படங்களில் நடிப்பதை விட்டு, பெரிய இயக்குநர்களின் படங்களில், வித்தியாசமான ரோல்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, "எக்ஸ்பரிமெண்டுக்கு நான் எப்பவும் தயார். இந்த விளையாட்டுக்கு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தயாரா?" என்று கேட்டுள்ள விஜய், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பு மற்றும் நடனத்தையே, தான் தொடர்ந்து தந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்கமாட்ட பாடல்தான் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் குறிப்பிட்டுள்ள விஜய், அடுத்து படத்தின் புரமோஷனுக்காக ஊர் ஊராக தியேட்டர் விஸிட் அடிக்கப் போகிறாராம்!
-
கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!