For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அடுத்த ஜென்மத்தில் பத்திரிகையாளராக ஆசை! - அமிதாப்
Heroes
oi-Shankar S
By Shankar
|
குறிப்பிட்ட ஒரு குழும பத்திரிகைகளுடன் அவருக்கிருந்த பிணக்கு பாலிவுட் அறிந்ததே.
ஆனாலும் அமிதாப்பின் ஆசையோ, ஒரு பத்திரிகையாளராவதுதானாம். இதுகுறித்து அவர் சமீபத்தில் இப்படிச் சொன்னார்:
எனக்கு மிகவும் விருப்பமானது பத்திரிகையாளர் பணிதான். ஆனால் இந்த ஜென்மத்தில் இனி அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் இந்த ஆசை நிறைவேறிவிடும் என நம்புகிறேன்..." என்றார்.
ஏன் இந்த ஆசை என்று கேட்டபோது, "ஒருவர் எழுதிக் கொடுத்த வசனங்களை எந்த சொந்தக் கருத்துமின்றி கிளிப்பிள்ளை போல ஒப்பிப்பதைவிட, சுயமாக எழுதுவதில் உள்ள திருப்தி அலாதியானது" என்றார்.
இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Bollywood megastar Amitabh Bachchan today said that he would like to become a journalist in his next life. "It is not possible in this life, but in my next life I would like to become a journalist," said Bachchan in a film shoot.
Story first published: Saturday, February 26, 2011, 17:23 [IST]
Other articles published on Feb 26, 2011
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
Featured Posts