Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அஜீத், ஜெயம் ரவிக்கு ஃபெப்ஸி ரெட் கார்டு?
ஃபெப்சி அமைப்பு நடத்திய மூன்று நாள் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததற்காக அஜீத், ஜெயம் ரவி உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என கூறத் தொடங்கியுள்ளார்களாம் அந்த அமைப்பின் நிர்வாகிகள்.
அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் அமைப்பின் சார்பில் சென்னையில் சமீபத்தில் மாநாடு நடந்தது. முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இந் மாநாடு நடப்பதையொட்டி மூன்று நாட்கள் சினிமாவின் அனைத்து பிரிவுகளுக்கும் விடுமுறை அறிவித்திருந்தன ஃபெப்சி மற்றும் இதர அமைப்புகள். வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தாலும், இந்த மூன்று தினங்கள் மட்டும் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் இதையும் மீறி நடிகர் அஜீத் தனது அசல் படப்பிடிப்பில் பங்கேற்றாராம். இதனால் ஃபெப்சி விழாவுக்கு அவர் வரவில்லையாம்.
அடுத்து நடிகர் ஜெயம் ரவியும் மலேஷியாவில் நடந்த தில்லாலங்கிடி படத்தில் பங்கேற்றாராம்.
இளம் நடிகரான நகுலும் இந்த விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தாராம். இதனால் கடுப்பாகிவிட்ட ஃபெப்சி அமைப்பினர் இந்த மூன்று நடிகர்களுக்கும் ரெட் கார்டு போடலாமா என ஆலோசித்து வருகின்றனராம்.
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!