For Quick Alerts
For Daily Alerts
TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
விலகினார் விக்ரம்... விசனப்படாத சசிகுமார்!
Heroes
oi-Akkhan
By Chakra
|

'சுப்ரமணியபுரம்' படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு சசிகுமாருக்கு வந்த வாய்ப்புகள் ஏராளம். அவரோ தனது 'நண்பர்' நடிகர் விக்ரமுக்கு முன்பு அளித்த வாக்குறுதிப்படி ஒரு படம் செய்வதாக அறிவித்தார்.
சமுத்திரக்கனி, ஏ எல் அழகப்பனை வைத்து முற்றிலும் வித்தியாசமான கதையுடன் இந்தப் படத்தை இயக்கி வந்தார் சசிகுமார். நகரம் என்று படத்துக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கிட்டத்தட்ட 90 சதவிகிதம் படம் முடிந்துவிட்ட நிலையில், தடாலடியாக இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் நடிகர் விக்ரம். காரணத்தைக் கூட சொல்லவில்லையாம்.
ஆனால் சசிகுமார் இதற்கெல்லாம் கவலைப்படுகிறவரா என்ன... அடுத்த நிமிடமே படத்தை தனது சொந்தப்பட நிறுவனமான 'கம்பெனி புரொடக்ஷன்' தயாரிப்பதாக அறிவித்துவிட்டு, உற்சாகமாக வேலையைத் தொடர்கிறார்!
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Comments
Read more about: கம்பெனி புரொடக்ஷன்ஸ் சசிகுமார் நகரம் விக்ரம் விக்ரம் படம் விலகல் company production nagaram sasikumar vikram
Story first published: Saturday, August 28, 2010, 13:47 [IST]
Other articles published on Aug 28, 2010