For Daily Alerts
Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிளாக்கில் அவதூறு மெசேஜ்-பிளாக்கர் மீது அமிதாப் பச்சன் போலீஸில் புகார்
Heroes
oi-Arivalagan ST
By Sudha
|
பிளாக்கோடு நிற்காமல், அமிதாப்பின் செல்போனுக்கும் அவதூறான எஸ்எம்எஸ்களை அவர் அனுப்பி வருகிறாராம்.
இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது...
எனது பிளாக்கைப் பயன்படுத்தி ஒரு நபர் தொடர்ந்து அவதூறாக எழுதி வருகிறார். மிகவும் ஆபாசமான, அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மிகவும் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது அவரது செயல்.
எனது செல்போனுக்கும் கூட அவர் இதுபோன்ற எஸ்எம்எஸ்களை அனுப்பி வருகிறார்.
இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். இதுபோன்ற எந்த ஒரு ஆபாசமும் எனது பிளாக்கை அடையாமல் தடுக்க வேண்டும் என கோரியுள்ளேன்.
எனவே அந்த நபர் மீண்டும் இதுபோல நடந்து கொண்டால் நிச்சயம் சைபர் கிரைம் போலீஸ் வசம் சிக்குவது உறுதி என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: amitabh complaints to police அமிதாப் அமிதாப் அப்செட் அமிதாப் பச்சனுக்கு தொல்லை பிளாக்கர் பிளாக்கர் மீது அமிதாப் புகார் blogger harasses amitabh bloggers harassement to big b
Story first published: Sunday, August 29, 2010, 14:49 [IST]
Other articles published on Aug 29, 2010