Don't Miss!
- News தமிழக லோக்சபா தேர்தல் 2024: 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் லிஸ்ட்!
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அமீர் மீது நடவடிக்கை.. கோர்ட் உத்தரவு!
பருத்தி வீரன் படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்பவர், இயக்குனர் அமீர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், அமீர் ரூ.1 கோடி பாக்கி தரவேண்டும். பணத்தை தராமல் யோகி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் மனோகர், சகாதேவன் ஆகியோர் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.50 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதத்தை இயக்குநர் அமீர் தாக்கல் செய்யவில்லை என்றனர்.
இதை கேட்ட நீதிபதி, இயக்குனர் அமீர் 4 வாரத்துக்குள் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும். தவறினால் அவரது அசையா சொத்துக்களை முடக்குவது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.
ஆனால் பருத்தி வீரன் தயாரிப்பாளர்கள் தனக்கு இன்னும் ரூ 80 லட்சம் வரை சம்பள பாக்கி தரவேண்டும் என்று அமீர் கொடுத்த புகார் இன்னும் அப்படியே உள்ளது குறிப்பிடத்தக்கது.