For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கமல்-மிஷ்கின் கூட்டணி...'மர்மயோகி' உயிர் பெறுகிறது?
Heroes
oi-Staff
By Staff
|
நடிகர் கமல் - இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் சந்தித்துப் பேசியபது நினைவிருக்கலாம்.
அப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்குவது குறித்து நீண்ட நேரம் விவாதித்துள்ளனர்.
மிஷ்கின் தான் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த சரித்திரக் கதை ஒன்றகை கமலிடம் கூறியுள்ளார். அப்போது ஏற்கெனவே தான் உருவாக்கியுள்ள மருத நாயகம் மற்றும் மர்மயோகி கதைகள் பற்றியும் கமல் கூற, கடைசியில் மர்மயோகி கதையையே மறுபடியும் படமாக்கும் திட்டமும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கமல் -மிஷ்கின் இருவரும் மீண்டும் சந்தித்து விவாதிக்க உள்ளனர்.
இதற்கிடையே, தனது உன்னைப் போல் ஒருவன் படத்தின் ஆடியோ வெளியீட்டை அடுத்த வாரம் நடத்துகிறார் கமல். அந்த விழாவிலேயே அடுத்த படம் குறித்த அறிவிப்பினையும் வெளியிடுவார் என்றும் கூறுகிறார்கள்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, July 30, 2009, 12:49 [IST]
Other articles published on Jul 30, 2009