Don't Miss!
- News தப்பி தவறி கூட.. இந்த டைம்ல வெளியே போகாதீங்க.. தமிழ்நாட்டிலும் வெப்ப அலை.. முக்கிய அறிவுரை!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அமிதாப் பச்சனுக்கு ஒரு சபாஷ் போடு
மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சுமார் 200 விவசாயிகளின் வங்கிக் கடனான ரூபாய் ரூ.1 கோடியே 25 லட்சத்தை செலுத்தியுள்ளார்.
வடநாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்க விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வதும், போராட்டங்கள் செய்வதும் வழக்கமான ஒன்றாக மாறிவருகின்றது.
இந்நிலையில் நமக்கெல்லாம் உணவு அளிக்கும் விவசாயிகளின் இந்த வேதனைகளைப் பார்த்துவிட்டு தன்னால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்று எல்லா மனிதர்களுக்கும் ஆதங்கம் வருவதுண்டு.
அதேபோலத்தான் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்திகளை பார்த்து மிகவும் துயரத்திற்கு ஆளாகி தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமென்று, சுமார் 200 விவசாயிகளின் கடனான ரூபாய் 1 கோடியே 25 லட்சத்துக்கான வங்கிக்கடனை தன் சொந்த செலவில் அடைத்துள்ளார்.
மேலும் இந்திய ராணுவத்தில் நம் நாட்டிற்காக உயிர் இழந்த பல ராணுவத்தினர் குடும்பத்திற்கும் அரசு உதவியுடன் தனது சொந்த செலவில் ரூ.1 கோடியைப் பகிர்ந்து அளித்து உதவி செய்துள்ளார்.