Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'முத்திரை முகாம்' : நடிகர் ஆதி நடத்திய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சென்னை: தேர்தலில் வாக்களிப்பது குறித்த ஒரு விழிப்புணர்வு முகாமை நடிகர் ஆதி நடத்தினார்.
மிருகம், அரவான், கோச்சடையான் படங்களில் நடித்துள்ள ஆதி, லெட்ஸ் பிரிட்ஜ் என்ற தொண்டு நிறுவனத்தை நண்பர்களுடன் சென்னையில் தொடங்கியுள்ளார்.
இந்த தொண்டு நிறுவனம் மூலம் பல இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் முதல் விழிப்புணர்வு முயற்சி 'முத்திரை முகாம் - வாக்கு பதிவுக்கான விழிப்புணர்ச்சி' என்ற பெயரில் நடத்தப்பட்டது.
நாங்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் இந்த முகாம் நடத்தது.
இந்த முத்திரை முகாமில் குழந்தைகள் "நம் எதிர்காலம் உங்கள் கையில் - சிந்தித்து வாக்களிப்பீர்" என்ற வாசகம் அடங்கிய முத்திரையை வாக்காளர்களின் கையில் பதித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சத்யராஜ், நாசர், விஜய் சேதுபதி ஆகியோரும் பங்கேற்று ஒத்துழைத்தனர்.