Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போன தடவை ‘தாடி’யை வச்சி சமாளிச்சீங்க.. இப்போ என்ன பண்ணப் போறீங்க தனுஷ்?
சென்னை: துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் கொடி. இப்படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். அண்ணன் கதாபாத்திரத்திற்கு தாடி வைத்தும், தம்பி கதாபாத்திரத்திற்கு க்ளீன் ஷேவ்விலும் வித்தியாசம் காட்டி இருந்தார்.
இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக மீண்டும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
கொடி படத்தைப் போலவே இப்படத்திலும் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையில் எப்படி வித்தியாசம் காட்டப் போகிறார் தனுஷ் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.