Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
போன ஜென்மத்துல தான் யாரா இருந்தோம்னு நெஜமாவே தேடப் போறாராம் நடிகர் தீலிப்
திருவனந்தபுரம்: சந்தானம் ஒரு படத்தில நான் யாரு நான் யாருன்னு மூச்சு விடாமக் கேட்பாரே, அதே மாதிரி ஒரு நடிகர் போன ஜென்மத்துல நாம என்னவா இருந்தோம்னு நிஜமாவே தேடப் போறாராம்.
மலையாள நடிகர் தீலிப் தான் அந்த முன்ஜென்மத்த தேடப் போற நடிகர். எல்லாம் இவர் நடிச்ச சந்திரேட்டன் எவிடயா படத்தால வந்த வெனை தான்.
ஆமாம் அந்தப் படத்தில குடும்பத்தோட தஞ்சாவூர் கோவிலுக்குப் போகும் தீலிப் ஜாதகம் மூலமா முன் ஜென்மத்தில் தன்னோட காதல் கைகூடாம போனதத் தெரிஞ்சிகிட்டு தன்னோட காதலிய இந்த ஜென்மத்தில தேடிப் போற மாதிரி கதை இருக்கும்.
அந்தப் படத்தில நடிச்சு முடிச்ச தீலிப் உண்மையிலே போன ஜென்மத்தில தான் யாரா இருந்திருப்போம்னு தேடப் போறாராம்.கடவுள் பக்தி அதிகம் உள்ள தீலிப் இதற்காக தஞ்சாவூருக்கு திரும்ப போய் தன்னுடைய முயற்சியைத் தொடங்கப் போறாராம்.
அப்படியே கையோட உங்க போன ஜென்மத்து காதலி மற்றும் மனைவி யாருன்னும் கேட்டு தெரிஞ்சிட்டு வாங்க சார்.. பல பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும்!