Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா விஷால்...!
படப்பிடிப்பு தளத்தில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார் நடிகர் விஷால்.
சென்னை: நடிகர் விஷால் இந்த தீபாவளியை அயோக்யாக ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடினார்.
சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு விஷால் நடித்து வரும் படம் அயோக்யா. கடந்த 2015ம்
ஆண்டு தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக் தான் அயோக்யா.
வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். நடிகர் பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வைசாக்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு கூட பிரேக்விடாமல் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
நேற்று தீபாவளி பண்டிகையை படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவுடன் கொண்டாடினார் விஷால். அயோக்யா என்று எழுதப்பட்ட கேக் ஒன்றை வரவழைத்து நடிகர் பார்த்திபன் சர்ப்ரைஸ் கொடுத்தார்.
கமல் பிறந்தநாள் அன்று சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட லைகா: ரசிகர்கள் டபுள் ஹேப்பி
குடும்பத்தை பிரிந்து படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தாலும், செட்டிலேயே தீபாவளி பண்டிகையை கொண்டாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.