Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அஜீத் ஒரு பக்கா ஜென்டில்மேன்: ஜெயபிரகாஷ்
சென்னை: அஜீத் குமார் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்று நடிகர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
செல்லமே, தவசி போன்ற படங்களை தயாரித்தவர் ஜெயபிரகாஷ். அதன் பிறகு சேரனின் மாயக்கண்ணாடி மூலம் நடிகரானார். தற்போது அவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் மாயக்கண்ணாடி, வெள்ளித்திரை படங்களில் நடித்தாலும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது என்னவோ பசங்க தான்.
பசங்க சொக்கன்
பசங்க படத்தில் வாத்தியார் சொக்கலிங்கமாக வந்த ஜெயபிரகாஷ் நடிப்பில் முத்திரை பதித்தார். இந்த படம் மூலம் அவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது.
த்ரிஷா அப்பா
பசங்க படத்திற்கு பிறகு அவர் பல்வேறு படங்களில் நடித்தாலும் அஜீத் குமாரின் மங்காத்தா படத்தில் த்ரிஷா அப்பாவாக ஆறுமுக செட்டியார் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். இந்த படமும் அவர் வாழ்வில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இதை அவரே தெரிவித்துள்ளார்.
அஜீத் பக்கா ஜென்டில்மேன்
அஜீத் குமார் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்று ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.