Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அஜீத் ஒரு பக்கா ஜென்டில்மேன்: ஜெயபிரகாஷ்
சென்னை: அஜீத் குமார் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்று நடிகர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
செல்லமே, தவசி போன்ற படங்களை தயாரித்தவர் ஜெயபிரகாஷ். அதன் பிறகு சேரனின் மாயக்கண்ணாடி மூலம் நடிகரானார். தற்போது அவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் மாயக்கண்ணாடி, வெள்ளித்திரை படங்களில் நடித்தாலும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது என்னவோ பசங்க தான்.
பசங்க சொக்கன்
பசங்க படத்தில் வாத்தியார் சொக்கலிங்கமாக வந்த ஜெயபிரகாஷ் நடிப்பில் முத்திரை பதித்தார். இந்த படம் மூலம் அவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது.
த்ரிஷா அப்பா
பசங்க படத்திற்கு பிறகு அவர் பல்வேறு படங்களில் நடித்தாலும் அஜீத் குமாரின் மங்காத்தா படத்தில் த்ரிஷா அப்பாவாக ஆறுமுக செட்டியார் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். இந்த படமும் அவர் வாழ்வில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இதை அவரே தெரிவித்துள்ளார்.
அஜீத் பக்கா ஜென்டில்மேன்
அஜீத் குமார் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்று ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.