For Daily Alerts
Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வேதாளம் வெற்றிக்காக ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்ட அஜீத்!
Heroes
oi-Shankar
By Shankar
|
தனது ஒவ்வொரு புதுப் படம் வெளியாகும்போதும் திருப்பதி ஏழுமலையானை நேரில் தரிசிப்பது அஜீத்தின் வழக்கம்.
அந்த வகையில், தீபாவளிக்கு வெளியாகும் தனது வேதாளம் படத்தின் வெற்றிக்காக நேற்று இரவு திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டார்.
நேற்று இரவு அஜீத் திருமலை வந்தார். இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தார். அஜித்தை கண்டதும் ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். ரசிகர்கள் பலர் அஜித்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.
கோயிலை நடந்து வலம் வந்தார். எதிர்ப்பட்ட அனைவருக்கும் வணக்கமும் தீபாவளி வாழ்த்துகளும் கூறிவிட்டு கிளம்பினார்.
அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்டு நின்றபோது, "எனது ரசிகர்கள் அனைவரும் என் இதயத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்," என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Ajith has worshipped Lord Venkateshwara at Thirumala for the success of his Deepavali release Vedalam.
Story first published: Saturday, November 7, 2015, 15:27 [IST]
Other articles published on Nov 7, 2015