For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிறந்த நாளன்று ஷிர்டி சாய்பாபா கோயிலில் பிரார்த்தனை செய்த அஜீத்!
Heroes
oi-Shankar
By Shankar
|
தன் பிறந்த நாளன்று ஷிர்டி சாய்பாபா கோயில் வழிபாடு நடத்தி, பிரார்த்தனை செய்துள்ளார் அஜீத்.
வீரம் படத்தை தொடர்ந்து கவுதம்மேனன் இயக்கும் புதுப் படத்தில் நடிக்கிறார் அஜீத். அதன் படப்பிடிப்பு ஆரம்பமாக நடந்து வருகிறது.
இந்தப் படப்பிடிப்புக்காக புனே சென்ற போதுதான் அவர் பிறந்த நாளும் வந்தது. அன்றைக்கு அஜீத் ஷிர்டி சாய்பாபா கோவிலுக்குப் வழிபாடு நடத்தியுள்ளார்.
நீண்ட நேரம் கோவிலில் உட்கார்ந்திருந்த அவர், சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாராம்.
அஜீத்தின் ஆரம்பம் படத்தைத் தயாரித்தவரும், இப்போது நடிக்கும் புதுப்படத்தை தயாரிப்பவருமான ஏ.எம்.ரத்னம் சென்னை சாலிகிராமத்தில் சாய்பாபா கோவில் கட்டியுள்ளார்.
அஜீத்தின் இரு படங்களின் பூஜைகளும் இந்த கோயிலில்தான் நடந்தன என்பது நினைவிருக்கலாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Ajith has visited Shirdy Saibaba temple and worshiped the god on his birthday.
Story first published: Saturday, May 3, 2014, 18:38 [IST]
Other articles published on May 3, 2014
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
Featured Posts