Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ .. ஹீரோ ..
கார்ப் பந்தயங்களில் கலந்து கொள்வதன் மூலம் தமிழகத்திற்கு நடிகர் அஜீத் பெருமை சேர்த்து வருவதாக நடிகர்பிரசாந்த் பாராட்டினார்.
இளம் நடிகர்கள் ஒருவரை ஒருவர் பராட்டிக் கொள்வது என்பது மிக அபூர்வமான விஷயம்.
அஜீத் இப்போது நடிப்பை விட கார்ப் பந்தயங்களில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மலேசியாவில் உள்ளசேபாங் நகரில் 29ம் தேதி பிரமாண்டமான கார்ப் பந்தயம் நடக்கிறது. இதில் அஜீத் கலந்து கொள்கிறார்.
அஜீத்தின் கார்ப் பந்தய ஆர்வத்தைப் பாராட்டியுள்ள நடிகர் பிரசாந்த்,
இதன் மூலம் தமிழகத்திற்கும்சினிமாகாரர்களுக்கும் அவர் பெருமை சேர்ப்பதாகக் கூறியுள்ளார்.
பிரசாந்த்தும் நேற்று மலேசியா கிளம்பிச் சென்றார். அங்கு அஜீத்தை நேரில் சந்தித்து வாழ்த்தப் போவதாகவும்பிரசாந்த் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் நடைபெறும் பரத நாட்டிய விழாவில் சிறப்பு விருந்தினராக பிரசாந்த்கலந்து கொள்கிறார்.