Don't Miss!
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரயிலில் சிக்கி பலியாகவிருந்த பெண்ணை காப்பாற்றிய கான்ஸ்டபிள்: பாராட்டிய ரஜினி வில்லன்
மும்பை: மும்பை அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது கீழே விழுந்த பெண்ணை காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிளை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பாராட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள லோனாவாலா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் ஒருவர் இறங்கினார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
கீழே விழந்தவர் வழுக்கிக் கொண்டு தண்டவாளம் பக்கமாக சென்றார். இதை பார்த்து அங்கிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பவன் தாய்தே ஓடி வந்து அந்த பெண்ணை இழுத்து காப்பாற்றினார்.
இல்லை என்றால் அந்த பெண் ரயிலில் சிக்கி அடிபட்டிருப்பார். இந்த வீடியோவை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் வெளியிட்டு பவனை பாராட்டியுள்ளார்.
இது குறித்து அக்ஷய் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
துரிதமாக செயல்பட்ட லோனாவாலா காவல் நிலைய கான்ஸ்டபிள் பவன் தாய்தேவுக்கு சல்யூட் என தெரிவித்துள்ளார்.
Had my heart in my mouth literally!Salute to constable Pawan Tayde of Lonavala police station for his presence of mind and swift action 👏👏 pic.twitter.com/OGCDnTojTm
— Akshay Kumar (@akshaykumar) September 26, 2016